Saturday, November 28, 2009

பல நாட்கள் கழித்து , என்னுடைய எண்ணைகளை வெளிபடுத்த இங்கு வந்திருக்கிறேன்..,
என்னுடிய கல்லூரி வாழ்கையில் எத்தனையோ பாடங்களை கற்றுகொடுதிருகிறது. இந்த கல்லூரி.. வித வித மான மனிதர்களும் . அவர்களின் செயல்களும் , அதனால் எனக்கேற்பட்ட பாதிப்புகளும் சில நண்பர்களின் ஊக்கமும் புதிய வழிகாட்டுதல் களும் .. எத்தனை எத்தனை ... நிச்சயம் சில தினங்களில் அவை அனைத்தையும் மனம் திறப்பது என முடிவு செய்திருக்கிறேன்..
தொடரும்..கல்லூரி பாடங்கள்