பல நாட்கள் கழித்து , என்னுடைய எண்ணைகளை வெளிபடுத்த இங்கு வந்திருக்கிறேன்..,
என்னுடிய கல்லூரி வாழ்கையில் எத்தனையோ பாடங்களை கற்றுகொடுதிருகிறது. இந்த கல்லூரி.. வித வித மான மனிதர்களும் . அவர்களின் செயல்களும் , அதனால் எனக்கேற்பட்ட பாதிப்புகளும் சில நண்பர்களின் ஊக்கமும் புதிய வழிகாட்டுதல் களும் .. எத்தனை எத்தனை ... நிச்சயம் சில தினங்களில் அவை அனைத்தையும் மனம் திறப்பது என முடிவு செய்திருக்கிறேன்..
தொடரும்..கல்லூரி பாடங்கள்
Saturday, November 28, 2009
Subscribe to:
Posts (Atom)